Monday, April 21, 2025
ADVERTISEMENT

Tag: vikram lander

விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ‛ சிவசக்தி’ என்ற பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்..!!

உலகை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கலத்தின் ( siva sakthi ) விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் மோடியால் சூட்டப்பட்ட ...

Read moreDetails

ரோவரை தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் ISRO !

விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரிடமிருந்து எந்த சிக்­ன­லும் கிடைக்­கப் பெற­வில்லை என்­று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 1: கடந்த 2008ம் நிலவை ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான் 1' ...

Read moreDetails

சந்திரயான் 3 : நிலவில் இன்று மீண்டும் விழித்தெழும் விக்ரம் லேண்டர், ரோவர்..!!

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய கருவான பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றை ஸ்லீப் முரையில் இருந்து எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி ...

Read moreDetails

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்!!

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்ட ...

Read moreDetails

நிலவில் ஒரே நேரத்தில் ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆசியாவின் 2 ரோவர்கள்!

இந்தியாவின் சந்திரயான் 3 ரோவர் மற்றும் சீனாவின் Chang'e 4 ரோவர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் நிலவில் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய ...

Read moreDetails

சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு

பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அப்போது சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' ...

Read moreDetails

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2 ஆர்பிட்டர் – இஸ்ரோவின் பதிவு நீக்கம்!

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை, 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ...

Read moreDetails

நிலவில் ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர் பிரக்யான் – இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் ...

Read moreDetails

”40 நாள் பயணம் பிறகு..”சரித்திரம் படைத்த இந்தியா..-நெகிழ்ந்த பிரதமர்

சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி(pm modi) வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் ...

Read moreDetails

நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா!!

பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) லட்சிய பயணமான சந்திரயான் -3 (chandrayaan 3)இன் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கபட்டு இந்தியா வரலாறு சாதனை ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails