Thursday, April 24, 2025
ADVERTISEMENT

Tag: weather news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் ...

Read moreDetails

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "குமரிக்கடல் மற்றும் ...

Read moreDetails

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த ...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப் போகும் மழை.. வானிலை அலெர்ட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் ...

Read moreDetails

மீண்டும் வெளுத்து வாங்க இருக்கும் மழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி ...

Read moreDetails

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு ...

Read moreDetails

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails