Browsing Tag

admk

215 posts

”வெள்ளத்தில் மிதக்கும் சென்னை..”போதிய நடவடிக்கை இல்ல.. தலைவர்கள் குற்றச்சாட்டு!

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என்றும், மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும்…

”டிச.5 ஜெயலலிதா நினைவு நாள்…” EPS-யின் மாஸ்டர் ப்ளான்!

வரும் டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-வது நினைவு நாள் அனுசரிக்கப்படவுள்ளது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இணை ஒருங்கிணைப்பாளராக…

”பெண்களிடம் வயது, சாதி கேட்ட விவகாரம்..” பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

பெண்களிடம் வயது, சாதி கேட்ட விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் அவர்களது பெயர்,…

BREAKING |ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு..நாளை விசாரணை!!

அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தனி நீதிபதி உத்தரவின்…

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்(C. Vijayabaskar) சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 – 2021…

அதிமுக கொடி அகற்றம்.. கறை வேட்டியும் இல்லை.. ஓபிஎஸ் ஆதவாளர்கள் வேதனை!!

தன்னுடைய அரசியல் வாழ்வில் முதன் முறையாக அதிமுக கொடி, கறை வேட்டியின்றி ஓ. பன்னீர்செல்வம் (ops) பயணித்தது அவரது ஆதவரளர்களிடையே வேதனையடைய செய்துள்ளது. அதிமுகவின்…

”புதுவை அரசியலில் எளிதில் ..”ப.கண்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!!

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்( Mk Stalin) இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கண்ணன்: புதுச்சேரி காங்கிரஸ்…

மேட்டுப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் – ஈபிஸ்!!

மேட்டுப்பாளையம் நகர மன்றக் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை…

நெல்லை பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் – ஈபிஎஸ் கண்டனம்!!

ஆற்றில் குளித்து கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும்…

பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது அருவருக்கத்தக்க, அநாகரீகமான செயல் – சீமான்!!

பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது அருவருக்கத்தக்க, அநாகரீகமான செயல். அவர் மீது வெறுப்பு இருந்தால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும் என…