Friday, April 18, 2025
ADVERTISEMENT

Tag: crime news

Petrol : மனைவியை எரித்த கணவர்! கேரளாவில் கொடூரம்!

கேரள மாநிலம் ஆலப்புழாவில், மனைவி மீது பெட்ரோல் (Petrol) ஊற்றி கணவனே தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா ...

Read moreDetails

Thiruvenkadu-”மாயமான அம்மன் தாலிச் சங்கலி..” திருவேற்காட்டில் நடந்தது என்ன?

Thiruvenkadu -திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்த 8 சவரன் தாலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்: திருவள்ளூர் ...

Read moreDetails

OYO : வீட்ல யாருமே இல்ல.. உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. நேரில் சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 37 வயதுடைய விக்னேஸ்வரன் என்ற நபர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருடன் இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் ...

Read moreDetails

Nursing student : குளியலறையில் மாணவியின் சடலம்.. தடயத்தை அழித்த ஊழியர்கள்!!

நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை பயிற்சி செவிலியர் மாணவி (Nursing student) விடுதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கன்னியாகுமரி ...

Read moreDetails

Robbery Incident- சிவகங்கையில் நடந்த கொடூரம் மன வேதனை அளிக்கிறது..-சீமான்!

Robbery Incident-சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ...

Read moreDetails

கொடூர பின்னணி : பிஞ்சு உயிரை பறித்த தாய்!!

கொடூர பின்னணி : கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு துறை சார் நிறுவனத்தை நடத்தி வரும் சுசானா சேத் என்ற பெண், செயற்கை நுண்ணறிவு துறையில் ...

Read moreDetails

ராமஜெயம் கொலை வழக்கு: தப்பி ஓடிய ரவுடி கைது… வெளியான பரபர வாக்குமூலம்!!

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்த பிரபு என்கிற பிரபாகரன் (46). கடந்த வாரம் இரவு அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது ...

Read moreDetails

ஆன்லைன் செயலில் கடன் வாங்கிய பெண் – பணத்தை செலுத்திய பிறகும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்!

ஆன்லைன் செயலில் கடன் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதாக, திருச்சி சுப்பிரமணியபுரம் சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ...

Read moreDetails

68 வயது முதியவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை… மகன் எடுத்த வீடியோவால் சிக்கிய சம்பவம்!

டெல்லி புராரி பகுதியில் வசித்து வந்த 68 வயது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் (crime) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 68 ...

Read moreDetails

”மீண்டும் வெடித்த கலவரம்..” அமைச்சரின் வீட்டிக்கு தீ வைப்பு…

மணிப்பூரில் வன்முறை காரணமாக அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails