Wednesday, March 19, 2025
ADVERTISEMENT

Tag: dmdk

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி ” – ட்விஸ்ட் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்..!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணியை விட மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ...

Read moreDetails

ஈபிஎஸ் அண்ணன் ஓகே சொன்னால் அதிமுகவுக்காக உழைக்க நான் தயார்- விஜய பிரபாகரன்

ஈபிஎஸ் அண்ணன் ஓகே சொன்னால் அதிமுகவுக்காக உழைக்க நான் தயார் என கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரிய குளத்தில் தேமுதிக ...

Read moreDetails

கேப்டனின் 72வது பிறந்தநாள் – தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறப்பு..!!

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் .தேமுதிக அலுவலகத்தில் அவரது முழு உருவ ...

Read moreDetails

இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? – பிரேமலதா விளாசல்..!!

தமிழகத்தில் ஒரே நாளில் 4 படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள செய்தியில் ...

Read moreDetails

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா..? – கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்..!!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தேமுதிகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா ...

Read moreDetails

ரேசனில் பருப்பு இல்லை – ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தேமுதிக..!!

மின் கட்டண உயர்வையும், ரேஷன் அத்தியாவசிய பொருட்கள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததாலும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும் தேமுதிக மாபெரும் கண்டன ...

Read moreDetails

அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் – நேரில் வந்து ஆதரவு கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்தும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்தும் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...

Read moreDetails

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு நிவாரணம்..? – பிரேமலதா விஜயகாந்த்..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்கு நிவாரணம் . அரசின் நிவாரண ( Premalatha question ) அறிவிப்பு கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது என தேசிய ...

Read moreDetails

பரந்தூர் விமான நிலையத்தை மறுபரிசீலனை செய்திடுக – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்..!!

பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் ( Premalatha Request ) பொதுச் செயலாளர் பிரேமலதா ...

Read moreDetails

”விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டுள்ளார்..” விளக்கம் கொடுத்த பிரேமலதா!

விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கோயம்பேடு அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10

Recent updates

அன்று துரைமுருகன்… இன்று செந்தில்பாலாஜி… TASMAC RAID-ல் முடிந்த DEAL?

டாஸ்மாக் ஊழல் புகார்களுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்திருப்பதாக வெளியாகும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் TASMAC மீதான...

Read moreDetails