Monday, April 21, 2025
ADVERTISEMENT

Tag: Elephant

கண்ணீர் விட்ட யானை..வயநாட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது நள்ளிரவு 2 மற்றும் 4.30 மணியளவில் ...

Read moreDetails

4 காட்டு யானைகள் தரையில் படுத்து உறங்கும் வீடியோ- இணையத்தில் வைரல்!

குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ...

Read moreDetails

கொளுத்தும் வெயிலுக்கு தெய்வானையின் ஆனந்தக் குளியல்!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, கோடை வெயிலுக்கு இதமாக ஷவரில் ஆனந்தக் குளியல் போட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ...

Read moreDetails

”மதுபாட்டில்களை கொண்டு தோரணம்..” யானைக்கு ஷாக் கொடுத்த மக்கள்!

nilgris | நீலகிரி அருகே ஊருக்குள் வரும் காட்டுயானைனை விரட்டி அடிக்க ஊர் பொது மக்கள் மதுபாட்டில்களை கொண்டு தோரணம் கட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ...

Read moreDetails

அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது . அரிக்கொம்பன் யானை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது : ...

Read moreDetails

”மறக்க முடியல..”அரிக் கொம்பனக்கு 8 அடி சிலை… அசத்திய விவசாயி!

கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை வைத்து விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார். கேரளாவின் சின்னக்கனல் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை மக்களை அச்சுறுத்தி ...

Read moreDetails

அரிக்கொம்மன் யானையின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியிட்ட வனத்துறை..!

தமிழகத்தில் அட்ராசிட்டி செய்து வந்த அரிக்கொம்மன் என்று பெயரிடப்பட்ட காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி போராடி பிடித்த வனத்துறையினர் ட்ராக்கர்களை பொருத்தி சில நாட்களுக்கு முன் ...

Read moreDetails

அரிசி கொம்பன் யானை தாக்கியதில் முதல் பலி.. அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்!

தேனியில், அரிசி கொம்பன் (arisi kompan) யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செக்யூரிட்டி ஊழியர் ஒருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ...

Read moreDetails

அரிக்கொம்பனின் அட்டகாசம்..3 கும்கி யானைகள் வரவழைப்பு..

தமிழக கேரளா எல்லையில் அரிக்கொம்பன் என்று கிராம மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த நான்கு மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் ...

Read moreDetails

21ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுட்டிதனம் செய்த யானை அகிலா

திருவானைக்காவல் கோவில் யானை அகிலா தனது 21ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடியது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails