Thursday, April 24, 2025
ADVERTISEMENT

Tag: heavy rains

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் பணி – அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து – டிடிவி!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, சில நாட்கள் ...

Read moreDetails

அடுத்த ஒரு வாரத்திற்குத் தமிழகத்தில் மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த ஒரு வாரத்திற்குத் தமிழகத்தில் எங்கும் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு ...

Read moreDetails

”பெரும் மழையால் பாதிக்கப்படும் அம்பத்தூர் எஸ்டேட்..” காரணத்தை போட்டுடைத்த அறப்போர் இயக்கம்!!

2015 ஆம் ஆண்டில் இருந்தே பெருமழை பெய்யும் போதெல்லாம், தண்ணீர் அதிகமாக வந்து அம்பத்தூர் எஸ்டேட், சிட்கோ , டிடிபி காலனி, பட்டரவாக்கம் போன்றவை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக ...

Read moreDetails

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மிக்ஜாம் – மிக கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ...

Read moreDetails

கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த பரிதாபம்..- சசிகலா வேதனை!!

கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக, ஓட்டு வீடு இடிந்து விழுந்து வேலப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துக் உள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்... கன்னியாகுமரி ...

Read moreDetails

கேரளாவில் கனமழை , நிலச்சரிவு – மக்கள் கடும் அவதி!

கோட்டயம் மாவட்டத்தின் கிழக்கு மலைப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் ...

Read moreDetails

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை" தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட ...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை ...

Read moreDetails

6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை செய்து வருகிறது. பகல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails