Monday, April 21, 2025
ADVERTISEMENT

Tag: michaung

தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்கிய மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக,தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2034 ஆம் ஆண்டு டிச.4-ம் தேதி மிக்ஜாம் ...

Read moreDetails

”6000 நிவாரணம்..” வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!! எப்போது?

ரேஷன் கடைகளில் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையயை வரும் 17-ம் தேதி வேளச்சேரியில் முதலமைச்சர் ஸ்டாலின்(cm stalin) தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயல் ...

Read moreDetails

மிக்ஜாம் புயலால் பாதித்த தொழில் நிறுவனங்கள் – நிதியமைச்சரின் புதிய அப்டேட்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்களுக்கு காப்பீடு வழங்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். மிக்ஜாம் ...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள்.. பழுது நீக்க அரசு..விவரம் உள்ளே!!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் பழுது நீக்கம் தொடர்பான உதவி எங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு (TNgovmnt)வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழகத்தில் ...

Read moreDetails

வெள்ள பாதிப்பு : ”உங்களுக்கு வந்தால் இரத்தம்.. எங்களுக்கு வந்தால் ..”கலாய்த்த உதயகுமார்!!

சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்ட விவகாரத்தில் உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என ...

Read moreDetails

“த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை..” கவனத்தை ஈர்த்த பார்த்திபனின் பதிவு!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார். “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் ...

Read moreDetails

”அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருந்தது..” திருமாவளவன் புகழாரம்!!

மிக்ஜாம் புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் ரூபாயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்(thirumavalavan) வழங்கினார். சென்னை தலைமைச் ...

Read moreDetails

இன்று 500 குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 500 குடும்பங்களுக்கு அரிசி - பால் - போர்வை உள்ளிட்ட மழைக்கால நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்கள். கடந்த திங்கட்கிழமை கனமழை ...

Read moreDetails

“வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?” – பற்றவைத்த வானதி சீனிவாசன்!!

விளம்பரம் தேடாமல், வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன்(vanathi srinivasan) ...

Read moreDetails

BREAKING | 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு(half yearly exam) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails