Wednesday, April 23, 2025
ADVERTISEMENT

Tag: OPanneerselvam

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் : இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் – ஓபிஎஸ்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றவுடன் புதுவிதமான தாக்குதலை இலங்கை அரசு ...

Read moreDetails

“அடைந்தால் இரட்டை இலை; இல்லையேல், போட்டியில்லை” -ஓ.பி.எஸ். அதிரடி முடிவு..?

அதிமுகவில் இருந்து ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்ட அக்கட்சியின் முன்னால் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் எடுத்த சட்ட ரீதியிலான போராட்டம் அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக மாறி ஒட்டு மொத்த ...

Read moreDetails

Sasikala Meet-” எதிரே வந்த சசிகலா..” காரில் இருந்து இறங்கி ஓபிஸ் செய்த காரியம்!!

Sasikala Meet-அண்ணாவின் நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது .அண்ணாவின் ...

Read moreDetails

அன்பு சகோதரரே உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – டி.டி.வி-க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓ.பி.எஸ்..!!

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் ...

Read moreDetails

அதிமுக கொடி அகற்றம்.. கறை வேட்டியும் இல்லை.. ஓபிஎஸ் ஆதவாளர்கள் வேதனை!!

தன்னுடைய அரசியல் வாழ்வில் முதன் முறையாக அதிமுக கொடி, கறை வேட்டியின்றி ஓ. பன்னீர்செல்வம் (ops) பயணித்தது அவரது ஆதவரளர்களிடையே வேதனையடைய செய்துள்ளது. அதிமுகவின் கட்சி, கொடி, ...

Read moreDetails

மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் தி.மு.க – ஓ.பி.எஸ் கண்டனம்

மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னேர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் ...

Read moreDetails

தலைமை செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்ற முயற்சி – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

அரசுத்‌ துறைகளில்‌ காலியாக உள்ள 4 லட்சம்‌ பணியிடங்களை நிரப்புக – முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails