Tuesday, April 22, 2025
ADVERTISEMENT

Tag: school student

”30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..” அரியலூரில் நடந்த பயங்கரம்!

School Student | அரியலூரில் 30 அடி ஆழ கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். ...

Read moreDetails

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு 4ஆம் வகுப்பு மாணவன் கடிதம்!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியுள்ளார். ...

Read moreDetails

நாங்குநேரி பள்ளி மாணவரின் தாய்க்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன் பயிலும் சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் ...

Read moreDetails

தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் பலியான சோகம்!

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் மாணவனுக்கு தவறான அசிகிச்சை (wrong treatment) அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். ...

Read moreDetails

மாணவர்களே இனி ”பஸ்பாஸ்”தேவையில்லை..ஆனா.. போக்குவரத்து துறை அதிரடி!!

பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை (Department of Transport )உத்தரவிட்டுள்ளது. ஜூன் ...

Read moreDetails

11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.. விளையாட்டு விபரீதமான சோகம்..!

சென்னையில், நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்த கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் (school student) எதிர்பாராத விதமாக உயிரிழந்த ...

Read moreDetails

ஆசிரியர் மீது தாக்குதல்!மாணவன் உறவினர்களின் கொடூர செயல்..

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழநம்பிபுரம் ...

Read moreDetails

வெடி சத்தம் கேட்டு உயிரிழந்த பள்ளி மாணவன்…! அதிர்ச்சி சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் தோப்பூரில் பள்ளிக்கு வெளியே வெடி வெடித்த சத்தம் (explosion) கேட்டு அதிர்ச்சியில் மாணவன் மயங்கி விழுந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த ...

Read moreDetails

பகத் சிங்கை தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை.. கயிறு இறுக்கி சிறுவன் பலி..

கர்நாடகாவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகத் சிங் (bhagat singh) போல் வேடமணிந்து ஒத்திகையில் ஈடுபட்ட சிறுவன் தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் ...

Read moreDetails

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு.!

விழுப்புரத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியின் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்(villupuram) மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் தீக்காங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் கலைச்செல்வன். இவரது மகள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails