Tag: Srivilliputhur

”தண்டனையை ரத்து பண்ணுங்க..”உயர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மனு!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற கிளையில் நிர்ம்லா தேவி ...

Read more

நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை ...

Read more

”மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிர்மாலா தேவி..”நாளை வெளியாகும் தண்டனை அறிவிப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் தீர்ப்பு ...

Read more

Sadhuragiri Temple-கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி!

Sadhuragiri Temple:மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மாத தடைக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயில் வரலாறு : திசைக்கு ...

Read more

கவுன்சிலர்-க்கு வந்த கொலை மிரட்டல் : அதிமுக எம்.எல்.ஏ மீது பரபரப்பு புகார்!

ஶ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ மீது அதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார் பரபரப்பு அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை ...

Read more

”விவசாயியை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவர்..”திமுகவின் திராவிட மாடலா இது?-சீமான்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கேள்வி கேட்பவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் தொடுப்பது தொடர் கதையாகிவிட்டது என்று சீமான்(seeman) குற்றம்சாட்டியுள்ளார். ...

Read more

Srivilliputhur Andal Elephant | “சாக்லேட் எடுத்துக்குங்க” Cute ஆக Birthday celebrate பண்ண ஆண்டாள் யானை..!!

 ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை பக்தர்களுக்கு சாக்லேட் கொடுத்து தனது 44-வதி பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம்  நெகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள்,லட்சுமி ...

Read more

நூதன முறையில் மோசடி செய்த போலி சாமியார்! – ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைகளை வைத்து பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் வழிப்பறி, கொள்ளை, நூதன முறையில் ...

Read more