Saturday, April 19, 2025
ADVERTISEMENT

Tag: Tn Assembly

பாலியல் வன்கொடுமை – நிறுவனங்களுக்கு புதிய விதி..!!

பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என புதிய விதி அமல் படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்ட முன்முடிவு – என்னென்ன திருத்தம்?

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் பெண்களை பின்தொடர்ந்து ...

Read moreDetails

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1000 ஏன் இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1000 ஏன் இல்லை என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் - சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார். ...

Read moreDetails

“பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று தொடங்கிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. பல்வேறு கட்சியினர் அண்ணா ...

Read moreDetails

சட்டப்பேரவைக்கு விறுவிறுவென வந்து பரபரவென கிளம்பிய ஆளுநர் ரவியின் உரை வரலாறு..!!

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வரும் ...

Read moreDetails

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை உயர்வு..!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீர்கள் பெற்று வந்த ஊக்கத்தொகை உயர்தப்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ...

Read moreDetails

நீட் விலக்கு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்! அடுத்து என்ன ?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டசபையில் ...

Read moreDetails

சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு ...

Read moreDetails

ஜாதிவாரி கணக்கெடுப்பு : ”காலம் தாழ்த்தும் மத்திய அரசு..”- பாயிண்ட்டை பிடித்த முதல்வர் !

ஜாதிவாரி கணக்கெடுப்பு : ''காலம் தாழ்த்தும் மத்திய அரசு..''- பாயிண்ட்டை பிடித்த முதல்வர் !

Read moreDetails

நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் அப்பாவு அதிரடி அறிவிப்பு..!!

சட்டப்பேரவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவை விதிகளின்படி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails