I Tamil Tv brings the real news of india
ஓடும் ரயிலில் பயணியிடம் 20 சவரன் நகையை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு...
Read moreDetailsபுதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி குடும்பமே கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் கோவி என்கிற ரத்தினம்...
Read moreDetailsபெண்களை தாக்கியும் மிரட்டியும் திமுக நிர்வாகிகள் போட்டுள்ள அராஜக ஆட்டம் தமிழக மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூர்...
Read moreDetailsகோவில்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் விவாகரத்தில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக, சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், மேலும்...
Read moreDetailsவேலை வேண்டுமா? இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்க என்று லிங்க்கை அனுப்பி வைத்து அதன்மூலம் பணமோசடியில் ஈடுபட்ட இருவரை ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்....
Read moreDetailsதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கடனை கட்டு இல்லை என்றால் செத்து விடு என பைனான்ஸ் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியட்தால் பெண் ஒருவர் அரளிக்காயை தின்று தற்கொலைக்கு...
Read moreDetailsதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலை காட்டிக் கொடுத்ததாகக் கூறி வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் திமுக நிர்வாகி கூலிப்படையினருடன் வந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்...
Read moreDetailsபுதுச்சேரியில் கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக சிறையில் இருந்து வெளியில் வந்த நபரை படுகொலை செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதி சேர்ந்தவர் ருத்ரேஷ் . பெயிண்டரான ருத்ரேஷ், போதிய...
Read moreDetailsசென்னையில் சாதிமறுப்பு திருமணம் செய்ததால் கணவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின்...
Read moreDetailsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமா என்னும் கேள்வியை எழுப்பி உள்ளது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும்...
Read moreDetailsவிதிகளை மீறி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று தமிழகத்தில் இயங்கி வருவதாகவும், ஆண்டுக்கு 20 இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன்...
Read moreDetails
I Tamil Tv brings the real news of india
© 2024 Itamiltv.com