குற்றம்

5கட்ட தேர்தல்; ரூ.8889 கோடி பறிமுதல்

5வது கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இதுவரை ரூ.8889 கோடி மதிப்பில் பொருட்களும், ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல்...

Read more

ஸ்டாலின் ஆதரித்த திமுக நபர் கள்ளச்சந்தையில் மது விற்பனை! – வீடியோ ஆதாரத்துடன் ஜெயக்குமார் பதிவு

சட்டமன்ற தேர்தலில் கள்ளஓட்டு போட்ட திமுக நபர் இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில்...

Read more

தாயின் கண் முன் வெட்டி சாய்க்கப்பட்ட மகன் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தாயின் கண்முன்னே, மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சேர்ந்த சுடலை என்பவரின் மகன் இசக்கி முத்து....

Read more

தயிர் வியாபாரியிடம் ரூ.35,000 வழிப்பறி ; போலீஸ் எஸ்.ஐ கைது

தயிர் வியாபாரியிடம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தயிர் வியாபாரி, சித்திக்,...

Read more

தகாத உறவு வில்லங்கம்; 2-வது மனைவி கொலை – கணவனுக்கு வலை

கடலூர் அருகே தகாத உறவில் இருந்த 2வது மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்....

Read more

நெல்லை ஆட்சியரகம் முன்பு தீக்குளித்தவர் உயிரிழப்பு

சொத்துபிரச்சனையில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சொத்து பிரச்னை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும்...

Read more

நெல்லை சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்

நெல்லை சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 கைதிகள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில்...

Read more

வழக்கு பதிய ரூ.2000 லஞ்சம்; சஸ்பெண்டான சார்பு ஆய்வாளர்!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எதிர் புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொண்டி அருகே உள்ள பெருமானேந்தலைச்...

Read more

பார்ட் டைமாக கஞ்சா கடத்தல் ; சிக்கிய ஐ.டி. ஊழியருக்கு காப்பு

பார்ட் டைம் வேலையாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரை, சென்னை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கம் காவல்நிலைய தலைமைக் காவலர்...

Read more

முன் ஜாமீன் மனு தள்ளுபடி; பெலிக்ஸ் மனைவி முதல்வர் தனிப்பிரிவில் புகார்

சவுக்கு சங்கரின் பேட்டியை வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகளை...

Read more
Page 1 of 9 1 2 9