Tuesday, January 21, 2025
ADVERTISEMENT

குற்றம்

தூங்கிவிட்டேனா – தெலங்கானாவில் திருடச் சென்ற இடத்திலேயே அசந்து தூங்கிய திருடன்..!!

தெலங்கானாவில் திருடச் சென்ற இடத்திலேயே அசந்து தூங்கிய திருடனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானாவில் தனியார் மதுக் கடையில் திருட சென்ற வாலிபர் ஒருவர்...

Read moreDetails

கடன் கொடுத்து காதலை வளர்த்த காதலி – நன்றி மறந்த ஆசை காதலன் கைது..!!

சென்னையில் கடன் கொடுத்து காதலை வளர்த்து வந்த காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தனக்காக ரூபாய் 2...

Read moreDetails

மகாராஷ்டிராவில் லக்கி பாஸ்கராக நினைத்து ‘UNLucky Baskhar’-ஆக போலீசில் சிக்கிய வாலிபர்..!!

மகாராஷ்டிராவில் லக்கி பாஸ்கர் படத்தில் வருவது போல் விரைவில் பணக்காரராக வாழ வேண்டும் என நினைத்து இளைஞர் ஒருவர் 'UNLucky Baskhar'-ஆக போலீசில் சிக்கிய சம்பவம் பெரும்...

Read moreDetails

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – கைதான ஞானசேகரன் குறித்து அதிர்ச்சித் தகவல்..!!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவரின் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்...

Read moreDetails

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை – போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை...

Read moreDetails

உடை மாற்றும் அறையில் கேமரா – ராமேஸ்வரத்தில் இருவர் கைது..!!

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கரையில் செயல்படும் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசியகேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், ராமநாதசாமி கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தக்கரையில் செயல்படும்...

Read moreDetails

“அவங்களையும் விட்டுவைக்கலையா” – சன்னி லியோன் , ஜானி சின்ஸ் பெயரை பயன்படுத்தி அரங்கேறிய மோசடி..!!

சத்தீஸ்கரில் சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாநில அரசு மாதா மாதம்...

Read moreDetails

காதலியுடன் ரகசிய பேச்சு – கத்தியின்றி ரத்தமின்றி நண்பனின் கதையை முடித்த காதலன்..!!

உத்தரபிரதேசத்தில் காதலியுடன் ரகசியமாக பேசி வந்த நண்பனின் உயிரை பறித்த காதலனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான...

Read moreDetails

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – ஆந்திராவில் நடந்த பகீர் சம்பவம்..!!

ஆந்திராவில் பெண் ஒருவரின் வீட்டிற்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி...

Read moreDetails

மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் கைது..!!

கன்னியாகுமரி அருகே மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் தெருநாய்களால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில்...

Read moreDetails
Page 1 of 17 1 2 17

Recent updates

இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வியில் இந்தியாவிலேயே வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நம்ம ஊரு நம்ம...

Read moreDetails