Tag: தமிழ் நாடு

யார்‌ விண்ணப்பித்தாலும் 15 நாட்களில் வழங்‌கப்படும்‌ -உணவுத்துறை அமைச்சர்

குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.‌ சட்டப்பேரவையில்‌ நேற்றைய ...

Read more

agriculture budget :படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி -வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

வேளாண், தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் ...

Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – ஆப் மட்டும் இருந்தால் போதும்

செல்போன் செயலி மூலம் மின்கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை மின்சார வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் சோதனை முறையில் தொடங்கவும் தமிழ்நாடு ...

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு ...

Read more

உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி! – மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய், அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், மற்றும் ...

Read more

மீண்டும் அதிகரிக்கும் காய்கறி விலை? – கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கருத்து! !

சென்னையில் இன்னும் 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ...

Read more

அம்மா உணவகத்தை தொடர்ந்து கலைஞர் உணவகங்கள்? – அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ...

Read more

எதிர் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என ...

Read more

தக்காளி விலை அதிகரித்ததை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை! – குறையுமா தக்காளி விலை?

தமிழகத்தில் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வர் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தினசரி தேவைக்கான காய்கறிகளை பசுமை பண்ணைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்க ...

Read more

காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் ...

Read more
Page 1 of 2 1 2