Tamil Nadu and Kerala State Borders Action Test: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதல் கட்டமாகத் தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதியும், கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய திதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. ...
Read more