Tuesday, April 8, 2025
ADVERTISEMENT

Tag: Suicide

பாலியல் தொல்லையால் மருத்துவ மாணவி தற்கொலை.. சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும் – வேல்முருகன்!!

மருத்துவ மாணவி சுகிர்தா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது எவ்வளவு விரைவாக கடும் தண்டனை கொடுக்க முடியுமோ, அது நடக்க சிபிசிஐடி விரைந்து செயல்பட வேண்டும் என ...

Read moreDetails

”டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை..”இரங்கல் தெரிவித்த சசிகலா!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள் துப்பாக்கியால் ...

Read moreDetails

கிராம நிர்வாக அலுவலரை பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது – இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி!

கிராம நிர்வாக அலுவலரை பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது எனக் கூறி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வாலிபர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ...

Read moreDetails

”தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்..”நேரில் உடலை பார்த்து கதறிய OPS!!

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவரும், ஓபிஎஸ் அணியைச் ...

Read moreDetails

”இளம்பெண் தற்கொலை வழக்கு..” தனிப்படை தேடுதல் வேட்டையில் சிக்கிய 3 பேர்!!

மதுரையில் 100 நாட்கள் வேலை திட்ட பணிதள பெண் பொறுப்பாளர் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3பேரை தனிப்படை அமைப்பு போலீசார் கைது ...

Read moreDetails

”INSTA TRADING விளம்பரங்கள்..”பணத்தை இழந்த மாணவி..instagram-ல் நேர்ந்த விபரீதம்!!

இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி போலி முகவர்களிடம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் ...

Read moreDetails

மர்மமான முறையில் பிணமாக கிடந்த திருநங்கை..!! சென்னையில் பரபரப்பு

சென்னை மாதவரத்தில் மர்மமான முறையில் திருநங்கை கழுத்து நெரித்து நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதி சேர்ந்த ...

Read moreDetails

” திருமணத்திற்கு NO சொன்ன பெற்றோர்..”விண்ணுக்கு சென்ற காதலி.. காதலனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலர்கள் இருவரும் தற்கொலை(suicide) செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்(Chengalpattu )கூடுவாஞ்சேரி அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் ...

Read moreDetails

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை…. தாயும் தற்கொலை செய்துகொண்ட சோகம்..!

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் (poisoning) கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…! பிறந்தநாள் அன்றே உயிரிழந்த பரிதாபம்..!

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் டான்ஸ் ரமேஷ் (dancer ramesh). இவர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டகிரம் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3

Recent updates