Friday, March 28, 2025
ADVERTISEMENT

குற்றம்

கர்ப்பிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் – வேலூர் ஆட்சியர் தகவல்..!!

வேலூரில் ஓடும் ரயில் தள்ளிவிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கர்ப்பிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்...

Read moreDetails

இளம் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த பாஜக இளைஞர் அணி செயலாளர்..!!

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பணம் நகை மோசடி செய்த பாஜக இளைஞர் அணி செயலாளர் தமிழரசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தாம்பரம்...

Read moreDetails

தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – மணப்பாறையில் நடந்த பகீர் சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை பொதுமக்களே பிடித்த புரட்டி எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்....

Read moreDetails

ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை வயது காமுகன் கைது..!!

சென்னையில் தோழி வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை வயதான காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். தோழியை பார்க்க சேலத்தில் இருந்து...

Read moreDetails

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி வெட்டிக்கொலை..!!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பார்க்கிங் பகுதியில்...

Read moreDetails

கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை – தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறை..!!

கேரளாவில் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நபர், கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், மாமியாரை கொலை செய்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

Read moreDetails

வடிவேலு பட பாணியில் 4 பேரை திருமணம் செய்த பெண் கைது..!!

நடிகர் வடிவேலு நடித்த மருதமலை படத்தில் வருவது போல பெண் ஒருவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை...

Read moreDetails

மனைவியை கொன்று குக்கரில் வேகவைத்த கணவன் – தெலுங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்..!!

தெலுங்கானாவில் மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் வைத்த கணவனின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரான குருமூர்த்திக்கும்...

Read moreDetails

பெங்களூரில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – அதிர வைக்கும் தகவல்..!!

கர்நாடகாவின் பெங்களூருவில் தமிழக பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. 37 வயதான பெண் ஒரு கடந்த ஞாயிறு (ஜன.19)...

Read moreDetails

காமுகன் காசிக்கு அதிகரிக்கும் தண்டனை – நீதிமன்றம் வெளியிட்ட புதிய தகவல்..!!

நாகர்கோவிலில் ஆசை வாழ்த்தி பேசி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காமுகன் காசிக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையை மேலும் அதிகரித்து அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை...

Read moreDetails
Page 1 of 19 1 2 19

Recent updates

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பதட்டமான பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரில் ஜூதானா...

Read moreDetails