Friday, March 28, 2025
ADVERTISEMENT

ஆன்மீகம்

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!!

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது . உலக பிரசித்தி பெற்ற வழிபாடு தளங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத்...

Read moreDetails

திருவண்ணாமலை தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 116 இடங்களில் பார்க்கிங் வசதி..!!

திருவண்ணாமலை தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 116 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர்...

Read moreDetails

சபரிமலையில் கூட்டம் இல்லை!! தமிழக பக்தர்கள் வருகை குறைவு!!

இந்த ஆண்டு (2024) சபரிமலையில் பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் எதிரொலியாக,...

Read moreDetails

Exclusive I Tamil Thaai : ஆனை முகத்தனை.. கஜ ராஜனை பாடல் வரிகள்!!

ஆனை முகத்தனை..கஜ ராஜனை..தந்த தந்தையே போற்றி..ஞானக்கதிர்வேல் முருகனை..மால் மருகனை பெற்ற அப்பனே போற்றி..ஈசனே போற்றி..அருணாச்சலனே போற்றி..திருவண்ணாமலை வீற்றிருக்கும் திருவே போற்றி..ஓங்கார நாதனே.. போற்றி போற்றி.. திருவண்ணாமலை வாழ்...

Read moreDetails

சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளுக்கு முன்பதிவு செய்யலாம்..!!

சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசம், களபாபிேஷகம், புஷ்பாபிஷேகம். இதில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் பக்தர்கள் உடனடியாக பதிவு செய்து நடத்தும்...

Read moreDetails

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த...

Read moreDetails

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு பூஜை..!!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மண் விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்த உத்தரவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

Read moreDetails

திருக்குறையலூர் உக்கிரநரசிம்ம பெருமாள் ஆலயம்!!

திருமால், தனது பக்தன் பிரகலாதனை காப்பதற்காக, சிம்ம முகத்துடன், மனித உடலுடன் நரசிம்ம பெருமாளாக அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். எனவே திருமால், நரசிம்மபெருமாளாக எழுந்தருளி,...

Read moreDetails

ஸ்ரீ மங்களநாயகி சமேத ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயில் வரலாறு!

'வீட்டைக் கட்டிப் பார். கல்யாண பண்ணிப் பாருன்னு' முன்னோர்கள் சொல்லி வச்சது , ரெண்டுமே செஞ்சு முடிக்கிறது ரொம்ப கஷ்டம்கிரத முன்கூட்டியே தெரியப்படுத்ததான். பெரியவங்க பேசிமுடிச்சி முறைப்படி...

Read moreDetails

முருகன் திருக்கல்யாண வைபவம் – ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போன தேங்காய்!

மிகவும் சிறப்பு வாய்ந்த கந்தசஷ்டி விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக...

Read moreDetails
Page 1 of 38 1 2 38

Recent updates

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பதட்டமான பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரில் ஜூதானா...

Read moreDetails